Lord Siva

Lord Siva

Monday 16 February 2015

கணவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்களின் மனநலம் எப்படி?



கணவர்களுடன் தாம்பத்திய உறவில் பெண்களின் ஒவ்வொருவருக்கும்
‘ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்’ இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.
இது தாம்பத்தியம் உறவின்போது கூட நிகழ்கிறது. தாம்பத்தியம் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத்தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம். இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்தது…
34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர் ள் தாம்பத்தியம் உறவில் ஈடுபட்டி ருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்து க் கொண்டிருப்பார்களாம்.
இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம். சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில்வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.
அவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்துபோகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார். சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமாஸ்டார்களின் நினைவு வருமாம். தாம்பத்தியம் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுவதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். மனதொத் த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழு மையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
மாறாக இதுபோன்ற வேறு பா தைகளில் சிந்தனைகள் திரும் பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும்.

Saturday 7 February 2015

தாம்பத்தியத்தில் உச்ச‍க்கட்டம் எட்ட‍முடியாத பெண்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி



சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ் தைப்படுவதைப் பார்த்தி ருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத் தை அடைய கடுமையாக
சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த
இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ள து. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இதுஉறுதிசெய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட் டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம் செயற்கை மார் பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:

இந்த ஆர்கஸம் இயந்தி மானது சிகரெட் பாக்கெ ட்டைவிட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை

இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
பட்டனைத் தட்ட ரிமோட்:

இந்த இயந்திரத்தை இய ங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக் னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.

நரம்புகளைத் தூண்டி:
அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டிவிட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.
முதுகெலும்புக்குப்பக்கத்தில்:
இந்தஇம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.
பின்னழகில் சிக்னல் ஜென ரேட்டர்:
மேலும் சிக்னல் ஜெனரேட் டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியி ல் உட்புறமாக பொருத் துகிறார்கள்.
.

எத்தனை முறை வேண்டுமா னாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல்பட்ட னைத் தட்டி உச்ச நிலை யை ஏற்படுத்திக்கொண் டுஉறவில்ஈடுபடலாமாம்.
15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:

தற்போதைய கணக்கெடுப்பின் படி 10 முதல் 15 சதவீதப் பெண்க ள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறு கிறது.
இன்னும் விற்பனைக்குவரவில் லை :

இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரி சோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப் படவுள்ளதாகக் கூறப்படுகிற து.

குள்ளமான ஆண்கள் ‘அதுல’ பலே கில்லாடிகள்: ஆய்வு சொல்கிறது


Posted By Muthukumar On Feb 7,2015,
லண்டன்: குட்டையான ஆண்கள் செக்ஸ் விஷயத்தில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆய்வு. டிஸ்கவர் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு
kullamana aankal 'athula' bale killadikal: aayvu
ஆய்வின் முடிவில் இதுகுறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கள்ளனை நம்பினாலும், குள்ளமான ஆட்களை நம்ப கூடாது என்ற நம்மூர் கிராமத்து பழமொழி, இந்த விஷயத்துக்கும் பொருந்தும்போல இருக்கிறது. மருத்துவ பத்திரிகையின் ஆய்வு குழு, 20 முதல் 54 வயதுக்குட்பட்ட 531 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களிடம், செக்ஸ் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலை பெற்றுள்ளது. இந்த பதிலின் அடிப்படையில் குட்டையான ஆண்கள் சராசரியாக அதிகமுறை உடலுறவு கொள்வதாக தெரியவந்துள்ளது. 5 அடி 9 இன்ச்சுக்கும் குறைவான உயரமுள்ள ஆண்கள், சராசரியாக வாரத்தில் மூன்றரை நாட்களுக்கு மேல், உடலுறவு வைத்துக்கொள்கிறார்களாம். உயரத்தில் ஆறடியை தாண்டியவர்கள் இதைவிட குறைவாகவே உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள். உடல் பருமன், நீரிழிவு போன்ற வியாதிகள் செக்ஸ் வாழ்க்கைக்கு உலை வைக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே உடல் பருமனை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்-பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம் அதிகம்?


தருமர் பீஷ்மரிடம் ‘ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்’ என வினவினார்.
பீஷ்மர் அதற்கு, ‘இதை விளக்கப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றே ன், கேள்’ எனக் கூறத் தொட ங்கினார்.
முன்னொரு காலத்தில்
ங்காஸ்வனன் என்னும் ராஜரிஷி ஒருவன் இருந்தான் .நீண்ட காலம் மகப்பேறு இல்லாததால் அவன், இந்திரனுக்கு விரோதமான ஒரு யாகத்தைச் செய்தான். நூறு பிள்ளைகளைப் பெற்றான்.யாகம் காரணமாக இந்திரனின் பகை ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் அம்மன்னன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இதுதான் தக்க சமயம் என்று கருதிய இந்திரன் அம் மன்னனை அறிவு மயங்கச் செய்தான். அறிவு மயங்கிய அம்மன்னன் குதிரையில் ஏறி திக்குத் தெரியாது அலைந்தான்.பசி வாட்டியது.
களைப்பால் சோர்ந்து போன மன்னன் நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான். குதிரையை குளத்து நீரை குடிக்கச் சொல்லிவிட்டு பின் தான் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினான். அப்போது பெண் உருவம் அடைந்தான்.உடன் நாணத்தால் தலை கவிழ்ந்தவன். இனி குதிரை ஏறி ஊருக்கு எப்படிப் போவது..மனைவிக்கும், மகன்களுக் கும், மக்களுக்கும் என்ன சொல்வது..என் ஆண்மை போய் விட்டதே . பெண் ஆன வெட்கக் கேட்டை யாரிடம் எப்படிச் சொல்வது..எனப் பல வாறு வருந்திய மன்னன் குதிரை மீதேறி நாட்டை அடைந் தான். அவனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.
அவன் நடந்ததைக் கூறினான். ‘நான் வேட்டையாட காட்டிற் குச் சென்றேன். ஒரு தெய்வம் என்னை மயக்கி விட்டது.தாகத்தில் திரிந்த நான், ஒருஅழகான குளத்தில்நீராடுகையில் பெண் ஆனேன். இது தெய்வச் செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல் லை. மனைவி மக்கள் மீதும் செல்வத்தின் மீதும் எனக்கு ஆசை குறையவில்லை.’
பின் தன் மக்களை அழைத்து’என் செல்வங்களே. நான் மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன்.நீங்கள் அனைவரும் ஆட்சியை அனுபவியுங்கள்’ என்றான்
பெண் ஆன அம்மன்னன் காட்டிற்குச் சென்று ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டான்.அங்கிருந்த முனிவரின் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.பின்னர் அந்த நூறு பேரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்தான். முன் தான் ஆணாக இருந்த போது பிறந்த நூறு பிள்ளைகளை நோக்கி’இந்த நூறு பேரும் நான் பெண்ணான பிறகு பிறந்த வர்கள்.நீங்கள் அனைவரும் சகோதரப் பாசத்துடன் ஒன்றுபட்டு ஆட்சி இன்பத்தை அடைவீராக” என்றான். அவர்களும் அவ்வாறே நாட்டை ஒற்று மையுடன் ஆண்ட னர்.
அது கண்டு தேவேந்திரன் மனம் புழுங்கினான்.எனது செயல் இவர் களுக்கு நன்மை ஆயிற்றே அன்றி தீமை பயக்கவில்லையே என வருந்தினான்.உடன் அந்தணன் வேடம் தாங்கி அந்த நகரையடைந் தான். மன்னனுக்கு முதலில் பிறந்த குமாரர்களைக் கண்டு, ‘ஒரு தந் தைக்குப் பிறந்த சகோதரர்களிடையேக் கூட ஒற்றுமை இருப்பதில் லை. காஸ்யபரின் புத்திரர்கள் தாம் அசுரர்கலூம், தேவர்களும். அவர்களே நாடு காரணமாகத் தங்களுக்குள் சண்டையிட்டனர். நீங்களோ பங்காஸ்வனனுக்குப் பிறந்தவர்கள்.மற்ற நூற்றுவரோ முனிவருக்குப் பிறந்தார்கள். உங்களுக்கே உரிய உங்கள் தந்தையின் நாட்டை முனிவரின் பிள்ளைகள் அனுபவிக் கிறார்களே! இது மரபில்லவே’ என்று கூறி அம் மக்களிடையே பகையை உண்டாக்கினான். மனம் மாறிய அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டன ர்.
அது கண்ட ரிஷி பத்தினி கதறி அழுதாள்.அப்போது தேவேந்திரன் அவள் எதிரில் தோன்றி,’ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது’ என வினவினான்.
அவள் அவனை நோக்கி,’நான் முன்னர் மன்னனாக இருந்தேன். அப்போது நூறு பிள்ளைகளைப்பெற்றேன்.ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது பெண்ணாகி விட்டேன். பெண்ணானப் பின் ஒரு முனிவரின் சேர்க் கையால் நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்.அந்த இருநூறு பிள்ளைக ளும் பகை கொண்டு சண்டையிட்டு மாண்டனர். இதைவி ட எனக்கு துன்பம் வேண்டுமா? என்றாள் (ன்)
இந்திரன் அவளை நோ க்கி, ‘முன்னர் நீ மன்னனாய் இருக்கையில் என்னை மதிக்காது எனக்கு எதிரான யாகம் செய்தாய். இத னால் நான் மிகவும் வருந்தினேன்.அந்தப் பழியைத் தீர்த்து விட்டேன்’ என் றான்.
ரிஷி பத்தினி இந்திரனை வணங்கி’நான் பங்காஸ்வனனாய் இருக்கையில் மகப் பேறு வேண்டிச் செய்யப்பட்ட யாகம் அது .தங்களை அவமதிக்கச் செய்தது அல்ல’ என மன்றாடினாள்.
தேவேந்திரன் அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு, ‘உனக்கு எந்தப் பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.ஆணாக இருக்கையில் பிறந்தவைகளா? அல்லது பெண்ணாக இருந்தபோது பிறந்த பிள்ளைகளா ?’ என வினவினான்.
;நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.’ என்றாள்.
இந்திரன் வியப்புடன்,’நீ ஆணாக இருந்த போது பிறந்த பிள்ளைக ளை விரும்பாததன் காரணம் என்ன? பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளிடம் விருப்பம் கொண்டதேன்?’ என்றா ன்.
அதற்கு அவள் ‘பெண்களுக்குத் தான் மக்கள் பாசம் அதிகம். ஆண்களுக்கு அப்படி இல்லை. ஆதலால்தான் நான் பெண்ணாக இருந்த போ து பிறந்த பிள்ளைகளை பிழைக்கச்  செய்ய வேண்டுகிறேன்’ என்றாள்.
உடன் இந்திரன், ‘உண்மை உரைப்பவளே! இப்போது நான் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்’ என்றார்.மேலும் அவளை நோக்கி, ‘நீ ஆணாக விரும்புகிறாயா? அல்லது இப்போது இருப்பது போல பெண்ணாகவே இருக்கி றாயா?’ என்றான்.
“நான் மீண்டும் ஆணாக விரும்ப வில்லை.பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன். ஆண் பெண் புண ர்ச்சியில் பெண் தான் அதிகம் இன்பம் அடைகிறாள். இதனால் தான் நான் பெண்தன்மையை விரும் புகிறேன். நான் இப்படியே பெண்ணா கவே இருந்து விடுகி றேன். இதிலேயே எனக்கு இன்பம் கிடைக்கி றது” என்றாள்.
அவ்வாறே வரம் தந்து இந்திரன் சென்றான்.
இவ்வாறு பெண் தான் அதிக இன்பம் பெறுகிறாள் என பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.